May 18, 2026
Thisaigal NewsYouTube
டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி
தற்போதைய செய்திகள்

டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று நம்பப்படும் மலேசியாவில் பிடிபட்ட 36 வங்காளதேசிகள், டாஏஷ் சித்தாந்தத்தை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படை, இந்த தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு வேரறுத்த போதிலும் தற்போது பிடிப்பட்டவர்கள் சிலர், தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தங்கள் சமூகத்தின் மத்தியில் தீவிரவாதக் குழு ஒன்றை அமைப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சைஃபுடின் விளக்கினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி