Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி
தற்போதைய செய்திகள்

டாஏஷ் சித்தாந்தத்தைக் கொண்டு வர முயற்சி

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று நம்பப்படும் மலேசியாவில் பிடிபட்ட 36 வங்காளதேசிகள், டாஏஷ் சித்தாந்தத்தை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கம் அளித்துள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படை, இந்த தீவிரவாதக் குழுவின் உறுப்பினர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு வேரறுத்த போதிலும் தற்போது பிடிப்பட்டவர்கள் சிலர், தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தங்கள் சமூகத்தின் மத்தியில் தீவிரவாதக் குழு ஒன்றை அமைப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சைஃபுடின் விளக்கினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு