Mar 27, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் லஞ்ச ஊழல், மூன்று அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் லஞ்ச ஊழல், மூன்று அதிகாரிகள் கைது

Share:

ஈப்போ , செப்டம்பர் 13-

அந்நியத் தொழிலாளர்களுக்கான மறுகட்டமைப்புத்திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக மூன்று குடிநுழைவு அதிகாரிகள் மற்றும் அந்நியத்தொழிலாளர்களுக்கான ஏஜெண்டு ஆகிய நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் ஈப்போவில் கைது செய்யப்பட்டனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணியிலிருந்து இரவு 7.15 மணி வரையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த நால்வரும் பிடிபட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய அந்நியத் தொழிலாளர்களுக்கான மறு கட்டமைப்புத்திட்டத்தின் கீழ் தன்னார்வத்தின் பேரில் நாடு திரும்பவிருக்கும் அந்நியத் தொழிலாளர்களிடம் ஏஜெண்டு மூலம் தலா 50 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை இந்த நால்வரும் லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை