Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்பு

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்படைந்ததுடன் 24.5 மில்லியன் வெள்ளி நஷ்டமடைந்துள்ளதாகவும் விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வரையில் ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 2,542 விவசாயிகளின் நெல் பாதிப்படைந்திருப்பதாக அறியப்படுகிறது.

பேரா, நெகிரி செம்பிலான், ஜொகூர், கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் வெள்ளத்தினால் மோசமடைந்திருப்பதாகவும் இவ்வாண்டு அறுவடை நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து விவசாயத்துறை, மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் உதவிகளை வழங்குவதற்கான தரவுகளை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தி வருவதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்