Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்பு

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நெல் விளைச்சல் பாதிப்படைந்ததுடன் 24.5 மில்லியன் வெள்ளி நஷ்டமடைந்துள்ளதாகவும் விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வரையில் ஆறு மாநிலங்களில் ஏறத்தாழ 2,542 விவசாயிகளின் நெல் பாதிப்படைந்திருப்பதாக அறியப்படுகிறது.

பேரா, நெகிரி செம்பிலான், ஜொகூர், கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் வெள்ளத்தினால் மோசமடைந்திருப்பதாகவும் இவ்வாண்டு அறுவடை நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து விவசாயத்துறை, மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் உதவிகளை வழங்குவதற்கான தரவுகளை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தி வருவதாக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி