May 1, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்

Share:

கூலிம் பாயா பெசார் நான்கு முஞ்சந்தியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 62 வயதுடைய மாது ஒருவர் சம்பவம் இடத்திலே மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .

நேற்று மாலை 6.50 மணி அளவில் பாயா பெசார் சாலையில் ஹொன்டா EX5 மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த 62 வயதுடைய அந்த மாது பொருட்களை ஏற்றி வந்த லோரிவுடன் மோதப்பட்டு மரணமடைந்துள்ளனர் .

மேலும் , சம்பவம் நிகழ்ந்த பாயா பெசார் நான்கு முஞ்சந்தி சமிஞ்சை விளக்கில் கண்மூடித்தனமாக லோரி வந்து மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதப்பட்டத்தால் இச்சாலை விபத்து ஏற்பட்டத்தாக ரிட்சுவான் கூறினார். இச்சம்பவம் செக்‌ஷன் 41(1) சாலை போக்குவரத்து 1987 சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் .

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி