Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் 62 வயதுடைய மாது மரணம்

Share:

கூலிம் பாயா பெசார் நான்கு முஞ்சந்தியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 62 வயதுடைய மாது ஒருவர் சம்பவம் இடத்திலே மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .

நேற்று மாலை 6.50 மணி அளவில் பாயா பெசார் சாலையில் ஹொன்டா EX5 மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த 62 வயதுடைய அந்த மாது பொருட்களை ஏற்றி வந்த லோரிவுடன் மோதப்பட்டு மரணமடைந்துள்ளனர் .

மேலும் , சம்பவம் நிகழ்ந்த பாயா பெசார் நான்கு முஞ்சந்தி சமிஞ்சை விளக்கில் கண்மூடித்தனமாக லோரி வந்து மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதப்பட்டத்தால் இச்சாலை விபத்து ஏற்பட்டத்தாக ரிட்சுவான் கூறினார். இச்சம்பவம் செக்‌ஷன் 41(1) சாலை போக்குவரத்து 1987 சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் .

Related News

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி