May 26, 2026
Thisaigal NewsYouTube
காஸ்டிலோ என்ற நபரை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

காஸ்டிலோ என்ற நபரை போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், டிச.7-


கோலாலம்பூரில் செந்தூல் மற்றம் கெப்போங் ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலமாக கேபல் திருட்டுச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த கொள்ளைக்கும்பலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயப்பட்ட ஆசாமி என்று நம்பப்படும் காஸ்டிலோ என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேபல் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த நவம்பர் 20, 30 ஆகிய தேதிகளில் கிள்ளான் பள்ளத்தாக்கில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் கெப்போங், ஜாலான் லாங் கூனிங் என்ற இடத்தில் நிகழ்ந்த கேபல் திருட்டிற்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் ஐந்து சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்து இருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் சுகார்னோ முகமட் ஜஹாரி தெரிவித்தார்.

இந்தக் கும்பலின் முளையாக இருந்து செயல்பட்டவன் என்று நம்பப்படும் தேடப்பட்டு வரும் 23 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, கேபல் திருட்டு தொடர்பில் ஏற்கனவே ஐந்து குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு