Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சகோதர்கள் கடத்தல், ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு சகோதர்கள் கடத்தல், ஐவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-

கடந்த திங்கட்கிழமை இரண்டு சகோதரர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வெளிநாட்டவர் உட்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் நார் தெரிவித்துள்ளார்.

அந்த இரு சகோதர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களின் 29 வயது சகோதரியிடமிருந்து காலை 8.45 மணியளவில் போலீஸ் புகார் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் அவ்விரு சகோதரர்களும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கிள்ளான், பந்தர் புக்கிட் ராஜா-வில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தவிர அவர்களை கடத்தியதாக நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த மூன்று ஆடவர்களையும், இரு வெளிநாட்டவர்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு