Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சரியான வழிமுறைகளின் கீழ் உதவியை நாடுங்கள்
தற்போதைய செய்திகள்

சரியான வழிமுறைகளின் கீழ் உதவியை நாடுங்கள்

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

குடும்பப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ள பெண்கள், சரியான வழிமுறைகளின் கீழ் உதவியை நாடுமாறு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி அறிவுறுத்தியுள்ளார்.

குடும்பப் பிரச்னையால் மன உளைச்சல் மற்றும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இல்லத்தரசிகள் மனம் போன போக்கில் முடிவு எடுக்காமல் சரியான வழிமுறைகளின் கீழ் தேவையான உதவிகளை நாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பெண்களுக்கு உதவுவதற்காக பிரத்தியேகமாக Talian Kasih 15999 என்ற சிறப்பு தொலைபேசி தொடர்பு எண்ணை அமைச்சு கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உதவித் தேவைப்படக்கூடியவர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், உரிய நிவாரணத்தை பெற முடியும் என்று நான்சி ஷுக்ரி ஆலோசனை கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் 2025 ஆம் ஆண்டுக்கான தனித்து வாழும் தாய்மார்களுக்கான சிறப்புத் திட்டத்தைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் நான்சி ஷுக்ரி இதனைத் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது