Jul 3, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரைத் தாக்கிய நபருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரைத் தாக்கிய நபருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.04-

ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,800 ரிங்கிட் அபராதம் விதித்தது.

38 வயது S. ஜேக்சன் ராஜ் என்ற அந்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கெலாங் பாத்தாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் அதிஃபா ஹஸிமா வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜேக்சன் ராஜ், ஒரு நேப்பாளியரான பாதுகாவலரைத் தாக்கிய குற்றத்தை ஒப்பினார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

பாதுகாவலரைத் தாக்கிய நபருக்கு 1,800 ரிங்கிட் அபராதம் | Thisaigal News