May 6, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.06-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு அனைத்துலக விருதுகளை வென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற PR Daily Awards 2025, விருதளிப்பு விழாவில் மலேசியாவில் லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பதற்கு வலிமைமிக்க அமைப்பாக விளங்கி வரும் எஸ்பிஆர்எம்மிற்கு இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சிகாகோவைத் தளமாகக் கொண்ட ராகன் கம்யூனிகேஷன்ஸ் (Ragan Communications) நிறுவனம், எஸ்பிஆர்எம்மிற்கு 'PR Daily Awards 2025'-ல் என்ற இரண்டு கெளரவ விருதுகளை வழங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு எனும் Use of AI மற்றும் நெருக்கடி மேலாண்மை எனும் Crisis Management ஆகிய இரண்டு பிரிவுகளில் எஸ்பிஆர்எம்மிற்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பிஆர்எம் வியூக தொடர்பு பிரிவின் இயக்குநர் ஹிஷாம் முகமட் யுசோஃப் கூறுகையில், தகவல் தொடர்பு செயல்திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காகவும், துல்லியமாக பதிலளிக்கக்கூடியதாக இருப்பதை உறுதிச் செய்வதற்காகவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான பிரிவில் எஸ்பிஆர்எம்மிற்கு இந்த அனைத்துலக இரண்டு விருதுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்