Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு

Share:

பேரா மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு நாளை நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணிக்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

முதல் முறையாக தென் பேராக், முவாலீம் மாவட்டத்தில் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பேரா மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா - வும், அவரின் துணைவியாரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், டத்தோ , ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பொது மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை