Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு

Share:

பேரா மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு நாளை நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணிக்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

முதல் முறையாக தென் பேராக், முவாலீம் மாவட்டத்தில் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பேரா மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா - வும், அவரின் துணைவியாரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், டத்தோ , ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பொது மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்