Aug 15, 2026
Thisaigal NewsYouTube
கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

கோல கங்சாரில் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

Share:

கோலா கங்சாரில் டத்தாரான் லெம்பா ஜெட்டி அருகே பையில் அடைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் சடலத்தை கண்டுபிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 30 வயதுகளில் உள்ள பெண் என தெரியவந்துள்ளது. எனினும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலமானது மேலதிக நடவடிக்கைகளுக்காக தைப்பிங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

கைவிட்டப்பட்ட பிராணிகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிடமும் இரக்கம் காட்ட வேண்டும் - சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து

அன்வார் – சாஹிட் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது: கைரி ஜமாலுதீன் கருத்து

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ரொம்பினில் வீடு தீக்கிரையானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி

தெமர்லோவில் 32 லிட்டர் டீசலுடன் லோரி - கார் விபத்து: தாய் மகன் பரிதாப பலி

தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி

தாபோங் ஹாஜி வாரியத்தில் பணமோடியும், முறைகேடும் நடந்தது முற்றிலும் உண்மை: பிகேஆர் தேசிய மாநாட்டில் அன்வார் உறுதி

மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி: AUKU சட்டம் முழுமையாக ரத்து செய்வதாக அன்வார் அதிரடி அறிவிப்பு

மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி: AUKU சட்டம் முழுமையாக ரத்து செய்வதாக அன்வார் அதிரடி அறிவிப்பு