Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்
தற்போதைய செய்திகள்

நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

ஒரு பாதிரியரான ரேய்மண்ட் கோ, மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து நீதித்கோரி அவரின் மனைவி லியூ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமது கணவர் காணாமல் போனது குறித்து போலீசாரும் அரசாங்கமும் பெரும் தொகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் தமது கணவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது, எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டது, அவர் எங்கே போன்ற கேள்விகள் மனக்கிடங்கில் கேள்விக் கணைகளாக உள்ள நிலையில் தங்கள் குடும்பத்திற்கு கோபிந்த் சிங் ஆதரவாக இருந்து, உதவ வேண்டும் என்று லியூ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, தனது கணவர் ரேய்மண்ட் கோ, காணாமல் போன தினத்திலிருந்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் நாள் வரை ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ரிங்கிட் வீதம் இழப்பீடு என்று கணக்கிடப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.

ஆனால், ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட தனது கணவருக்கு உண்மையிலே என்ன நேர்ந்தது என்பது அமைச்சர் கோபிந்த் சிங் ஆராய வேண்டும் என்று லியூ தனது திறந்த மடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு