பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் இனபாகுபாடுயின்றி பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோட்டா முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மூடா கட்சித் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். பி40 தரப்பை சேர்ந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில்ர சேர்ப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படக்கூடாது. மாறாக, அவர்களுக்காக தனிக் கோட்டா முறை ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இதர மாணவர்களைப் போலவே பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் சமத்துவமான கல்வி வாய்ப்புகளை உயர்கல்விக்கூடங்களில் பெற முடியம் என்று சையிட் சாடிக் பரிந்துரைத்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


