பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் இனபாகுபாடுயின்றி பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோட்டா முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மூடா கட்சித் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். பி40 தரப்பை சேர்ந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில்ர சேர்ப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படக்கூடாது. மாறாக, அவர்களுக்காக தனிக் கோட்டா முறை ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இதர மாணவர்களைப் போலவே பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் சமத்துவமான கல்வி வாய்ப்புகளை உயர்கல்விக்கூடங்களில் பெற முடியம் என்று சையிட் சாடிக் பரிந்துரைத்துள்ளார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


