May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பு

Share:

கோலாலம்பூர், ஜன.24-

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட மாதுவை நோக்கி கடமையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், ஆபாச சைகையைக் காட்டியது தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் அடுத்த உத்தரவுக்காக தாங்கள் காத்திருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.

அதேவேளையில் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அடையாளம் கூறப்பட்டுள்ள அந்த போலீஸ் அதிகாரி, இதற்கிடையில் வங்சா மாஜு போலீஸ் நிலையத்தில் வழக்கம் போல் தனது பணிகளைச் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்கு பிறகு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டத்தோ ருஸ்டி இதனை தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்