May 16, 2026
Thisaigal NewsYouTube
செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான நிலவரம்: ரோன் 97 பெட்ரோல், டீசல் விலை 3 செண்ட் வரை உயர்வு!
தற்போதைய செய்திகள்

செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான நிலவரம்: ரோன் 97 பெட்ரோல், டீசல் விலை 3 செண்ட் வரை உயர்வு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

நாடு முழுவதும் RON97 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.21 ரிங்கிட் ஆக உயர்த்தப்படும் என்றும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2.93 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசலின் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவே தொடரும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் RON95 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டிலேயே நிலைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விலை செப்டம்பர் 18 முதல் 24 வரை அமல்படுத்தப்படும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து