Mar 21, 2026
Thisaigal NewsYouTube
செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான நிலவரம்: ரோன் 97 பெட்ரோல், டீசல் விலை 3 செண்ட் வரை உயர்வு!
தற்போதைய செய்திகள்

செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான நிலவரம்: ரோன் 97 பெட்ரோல், டீசல் விலை 3 செண்ட் வரை உயர்வு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

நாடு முழுவதும் RON97 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.21 ரிங்கிட் ஆக உயர்த்தப்படும் என்றும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2.93 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசலின் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவே தொடரும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் RON95 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டிலேயே நிலைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விலை செப்டம்பர் 18 முதல் 24 வரை அமல்படுத்தப்படும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து