Mar 15, 2026
Thisaigal NewsYouTube
குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

Share:

ஜோர்ஜ்டவுன்,ஜன.11
பினாங்கு மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தடைப்பட்ட குடிநீர் விநியோகம்,செபெராங் பெராய்யில் உள்ள மூன்று பிரதான மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணி வரையில் செபெராங் பெராய் உத்தாரா, செபெராங் பெராய் தெங்ஙா ஆகிய .இரண்டு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் நூறு விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்தார்.

எனினும் செபெராங் பெராய் செலாத்தான் மாவட்டத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் 60 விழுக்காடு வரை வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்