May 25, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

சபா பெர்னாம் வட்டாரத்தில் சீனப்பிரஜைகளை பின்னணியாக கொண்டு, வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கொள்ளைக்கும்பல் ஒன்றை சிலாங்கூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

இதில் உள்ளூரைச் சேர்ந்த ஓர் ஆடவரும், 7 சீனநாட்டுப்பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

இந்தக் கும்பல் கடந்த ஜனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரை பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கள் இல்லாத இரண்டு மாடிகளைக்கொண்ட தரை வீடுகளை இலக்காக கொண்டு இக்கும்பல் கொள்ளையிட்டு வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி