Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

சபா பெர்னாம் வட்டாரத்தில் சீனப்பிரஜைகளை பின்னணியாக கொண்டு, வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கொள்ளைக்கும்பல் ஒன்றை சிலாங்கூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

இதில் உள்ளூரைச் சேர்ந்த ஓர் ஆடவரும், 7 சீனநாட்டுப்பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

இந்தக் கும்பல் கடந்த ஜனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரை பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கள் இல்லாத இரண்டு மாடிகளைக்கொண்ட தரை வீடுகளை இலக்காக கொண்டு இக்கும்பல் கொள்ளையிட்டு வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு