Mar 25, 2026
Thisaigal NewsYouTube
பொது இடத்தில் ஆபாசச் சேட்டை: ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பொது இடத்தில் ஆபாசச் சேட்டை: ஆடவர் கைது

Share:

குளுவாங், ஜூலை.18-

சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைப் போன்று பொது இடத்தில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் பசாரில் பேரங்காடியின் முன்புறம், அந்த நபரின் செய்கைக் குறித்து போலீஸ் புகார் பெற்றதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 55 வயதுடைய அந்த நபர், ஜாலான் பெசார் மெர்சிங்கில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்ற போதிலும் குற்றச்செயல் தொடர்பாக இரண்டு பதிவுகளைக் கொண்டு இருப்பதாக பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது