Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பொது இடத்தில் ஆபாசச் சேட்டை: ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

பொது இடத்தில் ஆபாசச் சேட்டை: ஆடவர் கைது

Share:

குளுவாங், ஜூலை.18-

சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைப் போன்று பொது இடத்தில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் பசாரில் பேரங்காடியின் முன்புறம், அந்த நபரின் செய்கைக் குறித்து போலீஸ் புகார் பெற்றதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 55 வயதுடைய அந்த நபர், ஜாலான் பெசார் மெர்சிங்கில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்ற போதிலும் குற்றச்செயல் தொடர்பாக இரண்டு பதிவுகளைக் கொண்டு இருப்பதாக பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது