Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கலர் பென்சிலைத் தொலைத்ததற்காக சிறுவன் சித்ரவதை – வளர்ப்புப் பெற்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டது!
தற்போதைய செய்திகள்

கலர் பென்சிலைத் தொலைத்ததற்காக சிறுவன் சித்ரவதை – வளர்ப்புப் பெற்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டது!

Share:

மலாக்கா, நவம்பர்.08-

மலாக்காவில், கலர் பென்சிலைத் தொலைத்ததற்காக, 8 வயது வளர்ப்பு மகனை, உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாக நம்பப்படும் தம்பதி மீது, நேற்று ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

என்றாலும், 27 வயதான பாட்ருல் அமீன் யாஸிட்டும், 24 வயதான நூர் அமீஷா சயிமும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, அச்சிறுவனின் விரலில் இருந்த தீக் காயத்தையு , அவரது உடலில் ஏற்கனவே இருந்த மற்றொரு காயத்தையும் கவனித்த அவரது உறவினர், உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை போலீசார் அந்தத் தம்பதியைக் கைது செய்தனர்.

அச்சிறுவனை Lighter-ஆல் சுட்டும், சுடும் நீரை காலில் ஊற்றியும் துன்புறுத்தியதாக அத்தம்பதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு