Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் உடம்புப் பிடி மையங்களில் அதிரடிச் சோதனை - 50 வெளிநாட்டவர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் உடம்புப் பிடி மையங்களில் அதிரடிச் சோதனை - 50 வெளிநாட்டவர் கைது!

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.18-

ஜோகூர் பாருவிலுள்ள 3 உடம்பிப் பிடி மையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையில் 54 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில், 3 மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட 54 பேரில், 43 பேர் பெண்கள் என்றும், அவர்களில் தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இப்பெண்களை நிர்வகித்து வந்த 3 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் ஸாகாரியா குறிப்பிட்டுள்ளார்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் அவர்களின் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்