Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் உடம்புப் பிடி மையங்களில் அதிரடிச் சோதனை - 50 வெளிநாட்டவர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் உடம்புப் பிடி மையங்களில் அதிரடிச் சோதனை - 50 வெளிநாட்டவர் கைது!

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.18-

ஜோகூர் பாருவிலுள்ள 3 உடம்பிப் பிடி மையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையில் 54 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில், 3 மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட 54 பேரில், 43 பேர் பெண்கள் என்றும், அவர்களில் தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இப்பெண்களை நிர்வகித்து வந்த 3 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் ஸாகாரியா குறிப்பிட்டுள்ளார்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் அவர்களின் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து