Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சைஃபுடின் நசுத்தியோன் இடம் மன்னிப்பு கேட்டார் சுரைடா கமாருடின்

Share:

முன்னாள் வீடமைப்பு, உள்ளாட்சி மன்ற அமைச்சர் சுரைடா கமாருடின், தனது அவதூறு வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அதில் ஒரு பகுதியாக நடப்பு உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இன்று காலை நீதிமன்ற விசாரணையின் போது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த சமரசத்தைப் பதிவு செய்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், கிளந்தான் அரசாங்கம் தாபோங் அமானா தோக் கெனாலி சம்பந்தமாக சுரைடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சைஃபுடின் சிவில் நடவடிக்கையை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இன்று காலை தொடர்பு கொண்டபோது, சமரசத்தின் ஒரு பகுதியாக அவர் மன்னிப்பு கேட்டதையும் தமது குற்றச்சாட்டுகளை சுரைடா மீட்டுக் கொண்டதையும் சைபுதீனின் வழக்கறிஞர் நவ்ப்ரீட் சிங் Sஉறுதிப்படுத்தினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

சைஃபுடின் நசுத்தியோன் இடம் மன்னிப்பு கேட்டார் சுரைடா கமார... | Thisaigal News