May 1, 2026
Thisaigal NewsYouTube
கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ
தற்போதைய செய்திகள்

கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ

Share:

தற்பொழுது நிலவிவரும் கடுமையான வெப்ப உஷ்ணநிலை தாக்குதலால், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது .

கடந்த சனிக்கிழமை முதல் தீ பற்றி எரிய தொடங்கிய அந்தச் சதுப்பு நில பகுதியின் தீயைக் கட்டம் கட்டமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து கொண்டு வருவதாக பெராமு தீயணைப்பு மற்றும் மீட்பு படைத் தலைவர் வான் ஷம்சூல் எஃபென்டி வான் மாமூட் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் வெப்ப நிலை உயர்வு காணும் பொழுது இந்தப் பகுதியில் தீ ஏற்படுவது வழக்கமாக இருந்த போதும், அதிகமான வெப்பநிலையால் அந்தப் பகுதியின் மற்ற பகுதியில் தீ ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தீயணைப்பு வீரர்கள் கண்டுள்ளனர் என அவர் மேலும் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி