Jun 16, 2026
Thisaigal NewsYouTube
கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ
தற்போதைய செய்திகள்

கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ

Share:

தற்பொழுது நிலவிவரும் கடுமையான வெப்ப உஷ்ணநிலை தாக்குதலால், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது .

கடந்த சனிக்கிழமை முதல் தீ பற்றி எரிய தொடங்கிய அந்தச் சதுப்பு நில பகுதியின் தீயைக் கட்டம் கட்டமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து கொண்டு வருவதாக பெராமு தீயணைப்பு மற்றும் மீட்பு படைத் தலைவர் வான் ஷம்சூல் எஃபென்டி வான் மாமூட் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் வெப்ப நிலை உயர்வு காணும் பொழுது இந்தப் பகுதியில் தீ ஏற்படுவது வழக்கமாக இருந்த போதும், அதிகமான வெப்பநிலையால் அந்தப் பகுதியின் மற்ற பகுதியில் தீ ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தீயணைப்பு வீரர்கள் கண்டுள்ளனர் என அவர் மேலும் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்