Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ
தற்போதைய செய்திகள்

கடுமையான வெப்பத்தால் சதுப்பு நில பகுதியில் தீ

Share:

தற்பொழுது நிலவிவரும் கடுமையான வெப்ப உஷ்ணநிலை தாக்குதலால், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது .

கடந்த சனிக்கிழமை முதல் தீ பற்றி எரிய தொடங்கிய அந்தச் சதுப்பு நில பகுதியின் தீயைக் கட்டம் கட்டமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து கொண்டு வருவதாக பெராமு தீயணைப்பு மற்றும் மீட்பு படைத் தலைவர் வான் ஷம்சூல் எஃபென்டி வான் மாமூட் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் வெப்ப நிலை உயர்வு காணும் பொழுது இந்தப் பகுதியில் தீ ஏற்படுவது வழக்கமாக இருந்த போதும், அதிகமான வெப்பநிலையால் அந்தப் பகுதியின் மற்ற பகுதியில் தீ ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தீயணைப்பு வீரர்கள் கண்டுள்ளனர் என அவர் மேலும் விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்