Mar 11, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர் சட்டங்களை பின்பற்றாத முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை, குடியேற்றம் - சிவகுமார்
தற்போதைய செய்திகள்

தொழிலாளர் சட்டங்களை பின்பற்றாத முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை, குடியேற்றம் - சிவகுமார்

Share:

சட்டங்களை மீறும் முதலாளிகளின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இடப்படும்- அமைச்சர் சிவகுமார் நினைவுறுத்து.

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் சரியான முறையில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் கவனம் கொள்ள வேண்டும். மனித வள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு இணைந்து இனி அதிகமான வெளிநாட்டவர்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களைத் துல்லியமாக கவனிக்கும் என மனித வள அமைச்சர் வி சிவகுமார் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளிகளை வன்மாக நடத்துவது, அவர்களுக்கு முறையான சம்பளப் பணம் வழங்காது ஏமாற்றுவது, வேலை இல்லாமல் திண்டாட செய்வது, அவர்களுக்காக தங்கும்விடுதி ஏற்பாடு செய்யாது, மனித வள அமைச்சு வகுத்துள்ள சட்டதிட்டங்களை மீறும் முதலாளிகளின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இடம் பெறுவதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதால் முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளிகள் சட்டத்தை மீற வேண்டாம் என சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு