Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மக்களுக்கு ரொக்க நிதி உதவி
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மக்களுக்கு ரொக்க நிதி உதவி

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.22-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவியாக ரொக்கத் தொகையை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 3,749 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஸி தெரிவித்தார்.

தற்காலிக நிவாரண மையங்களில் தங்கி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்காக 11 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ஓன் ஹாபிஃஸ் தெரிவித்தார்.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு