May 28, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மக்களுக்கு ரொக்க நிதி உதவி
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மக்களுக்கு ரொக்க நிதி உதவி

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.22-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவியாக ரொக்கத் தொகையை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 3,749 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஃஸ் காஸி தெரிவித்தார்.

தற்காலிக நிவாரண மையங்களில் தங்கி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்காக 11 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ஓன் ஹாபிஃஸ் தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது