May 6, 2026
Thisaigal NewsYouTube
இந்திராகாந்திக்கு ஆதரவாக ஒன்று கூடிய சமூக ஆர்வலர்கள் - உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
தற்போதைய செய்திகள்

இந்திராகாந்திக்கு ஆதரவாக ஒன்று கூடிய சமூக ஆர்வலர்கள் - உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.22-

முன்னாள் கணவரின் பிடியில் உள்ள இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்‌ஷாவைக் கண்டுபிடிக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர்கள் சிலர் இன்று சனிக்கிழமை ஒன்று கூடினர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தத் தேடல் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்திய அவர்கள், பிடிஆர்எம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.

பிரசன்னா டிக்‌ஷா, குழந்தையாக தனது தாயார் இந்திராகாந்தியுடன் இருக்கும் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்த அவர்கள், நீதிமன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினர்.

இதனிடையே, இன்று மதியம் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலைத் தாங்கள் சந்திக்கவுள்ளதாக இந்திராகாந்திக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும், சமூக ஆர்வலர்கள் குழுவின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்