Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கேபல் வெட்டப்பட்ட சம்பவம்- மூவரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

கேபல் வெட்டப்பட்ட சம்பவம்- மூவரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

சிப்பாங், ஏப்ரல்.10-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் ஈஆர்எல் விரைவு ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்புப் பாதையின் சமிக்சை விளக்கு கேபள்கள் வெட்டி, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் போலீசார் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

ஈஆர்எல் ரயில் சேவையின் பாதுகாவலர் பிரிவைச் சேர்ந்த புகார்தாரர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜி.கே ஷான் கோபால் தெரிவித்தார்.

அந்த சக்தி வாய்ந்த கேபள்கள் எவ்வாறு வெட்டப்பட்டது என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களின் வாயிலாக தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்