May 28, 2026
Thisaigal NewsYouTube
4 வங்காளதேச ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

4 வங்காளதேச ஆடவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

அந்நிய நாட்டவர்களுக்கு சட்டவிரோத ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்கு வங்காளதேச ஆடவர்களை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 க்கும், 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு வங்காளதேசிகளும் கோலாலம்பூர் மாநகரிலும், சிலாங்கூர், பண்டார் புக்கிட் ராஜாவில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை அறிவித்தது.

இந்த சட்டவிரோத ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டது மூலம் மியன்மார், இந்தோனேசியா மற்றும் இந்தியா என மொத்தம் 134 கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்