Aug 9, 2026
Thisaigal NewsYouTube
4 வங்காளதேச ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

4 வங்காளதேச ஆடவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

அந்நிய நாட்டவர்களுக்கு சட்டவிரோத ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்கு வங்காளதேச ஆடவர்களை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 க்கும், 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு வங்காளதேசிகளும் கோலாலம்பூர் மாநகரிலும், சிலாங்கூர், பண்டார் புக்கிட் ராஜாவில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை அறிவித்தது.

இந்த சட்டவிரோத ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டது மூலம் மியன்மார், இந்தோனேசியா மற்றும் இந்தியா என மொத்தம் 134 கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து