Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கழிப்பறையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை
தற்போதைய செய்திகள்

கழிப்பறையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை

Share:

பட்டர்வொர்த், நவம்பர்.15-

பட்டர்வொர்த், சுங்கை டூவாவில், ஒரு கிராமத்தில் ஒரு வீட்டின் கழிப்பறையில் தொப்புள்கொடி அவிழ்க்கப்படாத பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அக்குழந்தை மற்றொரு இடத்தில் பிரசவிக்கப்பட்டு, இங்கு கொண்டு வந்து கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்ட அந்தக் குழந்தை, மருத்துவப் பரிசோதனைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

குழந்தை கைவிடப்பட்ட கழிப்பறைப் பகுதியில் எந்தவொரு தடயமும் கண்டெக்கப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயாரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு