Jul 4, 2026
Thisaigal NewsYouTube
வீட்டிற்குள் மூதாட்டி இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் மூதாட்டி இறந்து கிடந்தார்

Share:

கோல கிராய், ஆகஸ்ட்.05-

மூதாட்டி ஒருவர் வீட்டிற்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் ஏற்பட்ட துர்நாற்றம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

கிளந்தான், கோல கிராய், ஶ்ரீ கூச்சியில் உள்ள அந்த வீட்டில், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் போலீசார் சோதனையிட்டதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் உடல் அழுகிக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்