வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் செண்ரல் நிலையத்திற்கும் புத்ரா ஜெயா செண்ரல் நிலையத்திற்கும் இடையில் சென்று வருவதற்கு விரைவு இரயில் சேவைக்கு இ.ஆர்.எல் எனப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு எஸ்.டி.என் . பி ஹ்.டி நிறுவனம் சிறப்பு கட்டணத்தை அறிவித்துள்ளது.
கே.எல்.ஐ.ஏ திரான்சிட் இரயில் சேவையின் வாயிலாக இவ்விரு வழிதடங்களுக்கும் பெரியவர்களுக்கு விதிக்கப்படும் 28 வெள்ளி கட்டணம், 15 வெள்ளியாகவும், 6க்கும் 15க்கும் இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கு விதிக்கப்படும் 12 வெள்ளி 60 காசு கட்டணம், 1 வெள்ளியாகவும் அவ்வயதுக்கு கீழ்பட்ட சிறார்களுக்கு கட்டணம் இலவசம் என்றும் அந்த விரைவு இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


