Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல
தற்போதைய செய்திகள்

மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல

Share:

ஈப்போ, சுங்ஙாய் சிபுட், தாமான் டோவென்பி அருகிலுள்ள செம்பனை தோட்டத்தில் மீனவர்களை துன்புறுத்தியதாக கூறப்பட்ட வனவிலங்கு புலி அல்ல என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட கால்தடங்களின் அடையாளத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விலங்கு காட்டுப்பன்றியுடையது என்று தெரியவந்ததாக பேரா வனவிலங்கு பாதுகாப்பு துறை தலைவர் யூசோஃப் ஷாரிஃப் கூறினார்.

வனவிலங்கை பிடிப்பதற்கு பொறிகள் எதுவும் நிறுவப்படாமல் இருந்தாலும் இதுவரையில் எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.

செம்பனை தோட்டத்தில் அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் குனோங் கொர்பு- வனவிலங்குகள் செல்லும் பாதையாக இருப்பதால் இக்கண்காணிப்பு தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்