May 21, 2026
Thisaigal NewsYouTube
மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல
தற்போதைய செய்திகள்

மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல

Share:

ஈப்போ, சுங்ஙாய் சிபுட், தாமான் டோவென்பி அருகிலுள்ள செம்பனை தோட்டத்தில் மீனவர்களை துன்புறுத்தியதாக கூறப்பட்ட வனவிலங்கு புலி அல்ல என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட கால்தடங்களின் அடையாளத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விலங்கு காட்டுப்பன்றியுடையது என்று தெரியவந்ததாக பேரா வனவிலங்கு பாதுகாப்பு துறை தலைவர் யூசோஃப் ஷாரிஃப் கூறினார்.

வனவிலங்கை பிடிப்பதற்கு பொறிகள் எதுவும் நிறுவப்படாமல் இருந்தாலும் இதுவரையில் எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.

செம்பனை தோட்டத்தில் அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் குனோங் கொர்பு- வனவிலங்குகள் செல்லும் பாதையாக இருப்பதால் இக்கண்காணிப்பு தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை