Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்தான்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.27-

கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன், மயங்கி விழுந்து மரணமுற்றான்.

இன்று காலையில் அப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் அந்த மாணவன் 6 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் மயங்கி கீழே விழுந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவனுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அந்த மாணவன் கொண்டு செல்லப்பட்டான்.

எனினும் மாணவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை