எல்மினா விமான விபத்தில் பெரும்பாலான உடல்கள் சிதைந்து விட்டதால் அவற்றை அடையாளம் காண்பதில் உடற்கூறு தடயவியல் நிபுணர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இதுவரையில் 200 அவயங்கள் மீட்கப்பட்டுள்ளன.எனினும் சடலங்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார். எனினும் சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் வரும் திட்கட்கிழமை முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கால தாமத்தினால் சடலம் எந்த நேரத்திலும் ஒப்படைக்கலாம் என்று எதிர்பார்த்து, குடும்ப வாரிசுதாரர்கள் சவக்கிடங்கில் காத்திருக்க வேண்டாம் என்று ரஸாருதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்


