எல்மினா விமான விபத்தில் பெரும்பாலான உடல்கள் சிதைந்து விட்டதால் அவற்றை அடையாளம் காண்பதில் உடற்கூறு தடயவியல் நிபுணர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இதுவரையில் 200 அவயங்கள் மீட்கப்பட்டுள்ளன.எனினும் சடலங்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார். எனினும் சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் வரும் திட்கட்கிழமை முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கால தாமத்தினால் சடலம் எந்த நேரத்திலும் ஒப்படைக்கலாம் என்று எதிர்பார்த்து, குடும்ப வாரிசுதாரர்கள் சவக்கிடங்கில் காத்திருக்க வேண்டாம் என்று ரஸாருதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


