Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் மேலும் நான்கு நாள் ரிமாண்டி‌ல்
தற்போதைய செய்திகள்

ஐவர் மேலும் நான்கு நாள் ரிமாண்டி‌ல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 25 -

சிலாங்கூர் ரில் கடந்த செவ்வாய்கிழமை உணவு விநியோகிப்பாளரை மோதி தள்ளிவிட்டு தப்பிக்க முற்பட்ட காரோட்டி ஒருவரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மேலும் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் 22 முதல் 52 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமாட் ஹாசான் தெரிவித்தார்.

புரோத்தோன் சாகா வாகனத்தில் வந்த பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் செமென்ஞி 2 தாமான் பெலாங்கி வரையில் துரத்தி சென்று அடித்திருப்பதாக முகமட் சாயிட் மேலும் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு