Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி பணியாளருக்கு வெ.66,000 வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பணியாளருக்கு வெ.66,000 வழங்கப்பட்டது

Share:

கோலாலம்பூர் ,பிப்ரவரி 22 -

முன்னாள் அலுவல உதவி நிர்வாகி ஒருவரை ஆக்கப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக தொழில்துறை நீதிமன்றம் 66,000 வெள்ளியை இழப்பீடாக வழங்கியது.

அப்பெண்ணின் கர்ப்ப காலத்தில் அவரை வேலையிலிருந்து நீக்கம் செய்வதற்கு அதன் முதலாளி தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததால் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மின் மற்றும் தொலைத்தொடர்பு தயாரிப்புகளின் விற்பனையில் ஈடுப்பட்டிருக்கும் புரு ஹாஸ் எஸ்.டி.என் பி.எச்.டி நிறுவனம் பாதிக்கப்பட்ட சூங் சியூ ஃபாங் வை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு பல தந்திரங்களையும் திட்டங்களையும் கையாண்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தின் தலைவர் அகஸ்டின் அந்தோணி கூறினார்.

அந்நிறுவனம் சூங் -கை நேரடியாக பணிநீக்கம் செய்யாமல், அவரின் வேலை ஒப்பந்தத்தின் வாயிலாக தொடர்ந்து பணி செய்யாமல் இருப்பதற்காக இதனை மேற்கொண்டுள்ளார் என்று அகஸ்டின் அந்தோணி அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு