கலவரம் வெடித்துள்ள சூடான் நெருக்கடி உட்பட பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், துருக்கி அதிபர் ரீகேப் தயிப் எர்டோகனும் கலந்தாலோசித்துள்ளனர்.
பிரதமர் அன்வாரை நேற்று தொடர்புக்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், பிரதமருக்கு நேன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், மலேசியாவிற்கும், துருக்கிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், பலதரப்பட்ட விவகாரங்களைக் கலந்து ஆலோசித்ததாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


