கலவரம் வெடித்துள்ள சூடான் நெருக்கடி உட்பட பலதரப்பட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், துருக்கி அதிபர் ரீகேப் தயிப் எர்டோகனும் கலந்தாலோசித்துள்ளனர்.
பிரதமர் அன்வாரை நேற்று தொடர்புக்கொண்ட துருக்கி அதிபர் எர்டோகன், பிரதமருக்கு நேன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், மலேசியாவிற்கும், துருக்கிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில், பலதரப்பட்ட விவகாரங்களைக் கலந்து ஆலோசித்ததாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


