கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த நிக் அப்துல் அஸிஸின் புதல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களை ஏற்படுத்தியுள்ளன. மலேசியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவரான ஆன்மிகவாதி, நிக் அஸினின் புதல்வர் நிக் ஒமார் நிக் அப்துல் அஸீஸ் மற்றும் அவரின் சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டூவை நேற்று கிளந்தான் மாநிலத்திற்கான வருகையின் போது பிரதமர் அன்வார் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸாவும் கலந்து கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


