கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த நிக் அப்துல் அஸிஸின் புதல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களை ஏற்படுத்தியுள்ளன. மலேசியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவரான ஆன்மிகவாதி, நிக் அஸினின் புதல்வர் நிக் ஒமார் நிக் அப்துல் அஸீஸ் மற்றும் அவரின் சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டூவை நேற்று கிளந்தான் மாநிலத்திற்கான வருகையின் போது பிரதமர் அன்வார் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸாவும் கலந்து கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


