கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த நிக் அப்துல் அஸிஸின் புதல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களை ஏற்படுத்தியுள்ளன. மலேசியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவரான ஆன்மிகவாதி, நிக் அஸினின் புதல்வர் நிக் ஒமார் நிக் அப்துல் அஸீஸ் மற்றும் அவரின் சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டூவை நேற்று கிளந்தான் மாநிலத்திற்கான வருகையின் போது பிரதமர் அன்வார் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸாவும் கலந்து கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


