Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர்வையைப் பயன்படுத்தி தனது மனைவியை மூச்சடைக்கக் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக குத்தகையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

51 வயது சுவா சின் ஹோ என்ற அந்த குத்தகையாளர், தனது தற்காப்பு வாதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், பிடிபட்ட தினமான 2021 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி முனியாண்டி உத்தரவிட்டார்.

கடந்த மே 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் 45 வயதுடைய லாவ் பீ ஹொங் என்ற தனது மனைவியைக் கொலை செய்ததாக அந்த குத்தகையாளர் குற்றவில் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்