Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர்வையைப் பயன்படுத்தி தனது மனைவியை மூச்சடைக்கக் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக குத்தகையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

51 வயது சுவா சின் ஹோ என்ற அந்த குத்தகையாளர், தனது தற்காப்பு வாதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், பிடிபட்ட தினமான 2021 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி முனியாண்டி உத்தரவிட்டார்.

கடந்த மே 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் 45 வயதுடைய லாவ் பீ ஹொங் என்ற தனது மனைவியைக் கொலை செய்ததாக அந்த குத்தகையாளர் குற்றவில் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்