Oct 22, 2025
Thisaigal NewsYouTube
கிளேபாங் கடற்கரையில் முதலை: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

கிளேபாங் கடற்கரையில் முதலை: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

Share:

மலாக்கா, அக்டோபர்.22-

கிளேபாங் கடற்கரையில் முதலை ஒன்று காணப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் யாரும் நீரில் இறங்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு மலாக்கா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை அங்கு முதலை இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநர் பெட்ரா சுலாய் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் முதலை காணப்பட்டாலும் கூட, பொதுமக்கள் யாரும் அதனை தொந்தரவு செய்யவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் மீன்வளத் துறை மேற்கொண்ட இரண்டு டன் அளவிலான cockle வளர்ப்பு திட்டத்தின் விளைவாக, கடந்த வார தொடக்கத்திலிருந்து கிளேபாங் கடற்கரை cockle சேகரிப்புக்கான பிரபலமான இடமாக மாறியுள்ளது.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!