Mar 10, 2026
Thisaigal NewsYouTube
லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Share:

லுமுட் படகுத் துறையில் செயலாற்றி கொண்டிருந்த கனவுந்து ஒன்று கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுனரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கனவுந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பாக செதியவான் தீயணைப்ப நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவின் நடவடிக்கை குழுத் தலைவர் முகமட் அஸிஸி சக்கரியா கூறினார்.

11 மீட்டர் ஆழத்தில் விழுந்த கனவுந்தை மீட்கும் தொடரப்படுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய வர்த்தகக் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்பட்டிருன்கின்றது என்று மேலும் குறிபிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து