May 1, 2026
Thisaigal NewsYouTube
லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Share:

லுமுட் படகுத் துறையில் செயலாற்றி கொண்டிருந்த கனவுந்து ஒன்று கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுனரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கனவுந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பாக செதியவான் தீயணைப்ப நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவின் நடவடிக்கை குழுத் தலைவர் முகமட் அஸிஸி சக்கரியா கூறினார்.

11 மீட்டர் ஆழத்தில் விழுந்த கனவுந்தை மீட்கும் தொடரப்படுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய வர்த்தகக் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்பட்டிருன்கின்றது என்று மேலும் குறிபிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி