Dec 2, 2025
Thisaigal NewsYouTube
லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

லாரி கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

Share:

லுமுட் படகுத் துறையில் செயலாற்றி கொண்டிருந்த கனவுந்து ஒன்று கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுனரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கனவுந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பாக செதியவான் தீயணைப்ப நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவின் நடவடிக்கை குழுத் தலைவர் முகமட் அஸிஸி சக்கரியா கூறினார்.

11 மீட்டர் ஆழத்தில் விழுந்த கனவுந்தை மீட்கும் தொடரப்படுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய வர்த்தகக் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்பட்டிருன்கின்றது என்று மேலும் குறிபிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்