Mar 21, 2026
Thisaigal NewsYouTube
100 பேர் இன்னும் நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

100 பேர் இன்னும் நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்

Share:

பேரா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில், நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 529 பே‌ரி‌லிருந்து 100 ஆக குறைந்துள்ளது.

மொத்தம் 29 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இன்னமும் 5 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில பேரிடர் துயர் துடைப்பு மையம் தெரிவித்துள்ளது.

தைப்பிங்கில், 22 குடும்பங்களை சேர்ந்த 66 பேர் இன்னும் நான்கு நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்த வேளை, Kuala Kangsar - ரில் 7 குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 34 பேர் Dewan Orang Ramai Kampung Talang Masjid - டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து