நாடு முழுவதும் தனது மேற்பார்வையில் உள்ள பள்ளிகள், உயர்கல்விக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தகவல் சாதனங்கள் வெளியிட்டுள்ள தகவலைப் போல சில அனைத்துலகப் பள்ளிகளிலும் வெளிநாட்டு மாணர்வர்கள் பயில்கின்ற கல்வி வளாகங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


