நாடு முழுவதும் தனது மேற்பார்வையில் உள்ள பள்ளிகள், உயர்கல்விக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தகவல் சாதனங்கள் வெளியிட்டுள்ள தகவலைப் போல சில அனைத்துலகப் பள்ளிகளிலும் வெளிநாட்டு மாணர்வர்கள் பயில்கின்ற கல்வி வளாகங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

கூலிமில் கோர விபத்து... 75 வயது முதியவர் பலி, 3 பேர் காயம்

கோலாலம்பூரில் ஆயுதயேந்திய கொள்ளை... 2 பருவ வயது பெண்கள் உட்பட 7 பேர் கைது


