Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

Share:

நாடு முழுவதும் தனது மேற்பார்வையில் உள்ள பள்ளிகள், உயர்கல்விக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தகவல் சாதனங்கள் வெளியிட்டுள்ள தகவலைப் போல சில அனைத்துலகப் பள்ளிகளிலும் வெளிநாட்டு மாணர்வர்கள் பயில்கின்ற கல்வி வளாகங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்