Aug 3, 2026
Thisaigal NewsYouTube
தீயணைப்பு துறையினர் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

தீயணைப்பு துறையினர் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்

Share:

குவாந்தன்,அக்டோபர் 14-

தற்போதைய சமநிலையற்ற வானிலை காரணமாக பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) பகாங் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பகாங் மாநில தீயணைப்பு மற்ரும் தீயணைப்பு இயக்குனர் டத்தோ டாக்டர். வான் முகமது ஜைதி வான் இசா கூறுகையில், தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு (எம்டிஎல்) மாறுவது, தொடர் கனமழையை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதினால் லபல்வேறு பேரழிவுகள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் வலியுறுத்திக் கூறினார்.

பொதுமக்கள் கடல், நீர்வீழ்ச்சி, ஆறு, மலை சார்ந்து தாங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பொழுது போக்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பது சிறந்தது என்ற்றும் இப்போது வானிலை மாற்றங்களைக் கணிப்பது கடினமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு