May 27, 2026
Thisaigal NewsYouTube
விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது

Share:

டிச. 30-

179 பேர் பலியான தென்கொரிய விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Jejur Air விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு பறவைகள் மோதியதான் காரணமா? என்ற கேள்வி எழுந்த போதிலும் உண்மையான காரணத்தை விமான விபத்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

நேற்று காலை, தென்கொரியா, Muan அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையிறங்கம் கியர் இயங்காததால் நேர்ந்த இந்த விபத்தில் 179 பேர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைகள் மோதி, தரையிறங்கம் கியரை செயலிழக்க செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விபத்திற்கான உண்மையான காரணங்ளை கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

181 பயணம் செய்த அந்த விமானத்தில் இருவர் உயிர்த் தப்பியுள்ளனர். நேற்று காலை 9 மணியளவில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புறப்பட்ட Jejur Air விமானம் விபத்துக்குள்ளானது, தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு