Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

விமான விபத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது

Share:

டிச. 30-

179 பேர் பலியான தென்கொரிய விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Jejur Air விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானதற்கு பறவைகள் மோதியதான் காரணமா? என்ற கேள்வி எழுந்த போதிலும் உண்மையான காரணத்தை விமான விபத்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

நேற்று காலை, தென்கொரியா, Muan அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய போது தரையிறங்கம் கியர் இயங்காததால் நேர்ந்த இந்த விபத்தில் 179 பேர் மரணமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைகள் மோதி, தரையிறங்கம் கியரை செயலிழக்க செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விபத்திற்கான உண்மையான காரணங்ளை கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

181 பயணம் செய்த அந்த விமானத்தில் இருவர் உயிர்த் தப்பியுள்ளனர். நேற்று காலை 9 மணியளவில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புறப்பட்ட Jejur Air விமானம் விபத்துக்குள்ளானது, தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான பேரிடர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது