Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமராகுவதற்கு இன்னும் தயாராகவில்லை
தற்போதைய செய்திகள்

பிரதமராகுவதற்கு இன்னும் தயாராகவில்லை

Share:

அலோர் செட்டர்,செப்டம்பர் 13-

நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு தாம் இன்னும் தயாராக இல்லை என்று பாஸ் கட்சியின் கெடா மாநில மந்திரி பெசார் சனுசி நார் தெரிவித்துள்ளார்.

பிரதமராக வர வேண்டும் என்று தாம் லட்சியம் கொண்டிருக்கவில்லை என்றாலும் அப்படியொரு வாய்ப்பு கிட்டுமானால், அதனை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தம்மை இன்னும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. வேறு ஆளை தேடிக்கொள்ளுங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநமான சனூசி குறிப்பிட்டார்.

பாஸ் கட்சியின் வருங்கால பிரதமர் என்று சனூசியை அந்த கட்சியின் பேராளர்கள் முத்திரைக்குத்தி வருவது தொடர்பில் கருத்து கேட்ட போது , கெடா மந்திரி பெசார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை