பெத்தாலிங் ஜெயா,ஜன.9
துபாய் நகர்பில் எதிர்க்கட்சியுடன் இணைந்து ஐக்கிய அரசு சிற்றசுக்கு தாம் பயணம் மேற்கொள்ளவில்லை என்று மசீச. தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெளிவுபடுத்தியுள்ளார்.
துபாய் நகர்வில் தம்மை சம்பந்தப்படுத்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும் உண்மையிலேயே அந்தப் பயணத்தில் தாம் பங்கு கொள்ளவில்லை என்று வீ கா சியோங் இன்று விளக்கம் அளித்துள்ளார்.








