ஜி.எல்.சி எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நிர்வாகியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்த்துள்ளது.
சபா, தாவாவில் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இன்று காலை 10:30 மணியளவில் கைதுச் செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


