Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ
தற்போதைய செய்திகள்

கே.எல்.சி.சி பகுதியில் சட்டவிரோத புகைப்படத் தரகர்களை ஒடுக்க கூடுதல் சிசிடிவி - ஹன்னா இயோ

Share:

கே.எல்.சி.சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சட்டவிரோத புகைப்படத் தரகர்களைக் கட்டுப்படுத்த கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

அண்மையில் சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதான ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

கடந்த சில நாட்களில் மட்டும் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட 18 புகைப்படத் தரகர்களைப் போலீசார் கைது செய்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி