நாட்டின் முன்னணி ரொட்டி விநியோக நிறுவனமான கார்டேனியா, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து தனது 30 வகையான உற்பத்தி வகை உணவுப்பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தவிருக்கிறது.
எனினும் இந்த விலையேற்றத்தில் வார்ரொட்டிக்கு தொடர்புயில்லை.அதேவேளையில் ரொட்டி வகைகளில் கூடுதல் சுவைக்கு இதர பண்டகங்கள் சேர்க்கப்படும் ரொட்டிகள் இந்த விலை உயர்வுக்கு உட்படுவதாக மலேசிய சிறுப்பொருட்கள் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஹோங் சே மெங் தெரிவித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


