Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சிறார்களின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

சிறார்களின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 29-

சிறார்கள் காரை செலுத்திய காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த சிறார்களின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இரண்டு நிமிட அந்த காணொளியில் வயது குறைந்த ஒரு பெண் உட்பட மூன்று சிறார்கள் அந்த Perodua Viva காரில் இருப்பது தெரியவந்துள்ளது.

பெரியவர்கள் துணையின்றி அந்த மூவரில் ஒருவர் காரை ஓட்டிச் செல்கின்றனர். . அவர்கள் எந்தப்பகுதியில் காரை ஓட்டி செல்லகின்றனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், அது குறித்த போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

Related News

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்

கெந்திங் மலைச் சாலைக் கட்டண முறை: ஏப்ரல் 2 முதல் வெள்ளோட்டம் தொடக்கம்